இந்நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் தலைமை தாங்கினார்.அதிரை நகர தி.மு.கழக செயலாளர் திரு இராம.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.திரு.S.S. ராஜ்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்ட தி.மு. கழகத் தலைவருமான திரு.S.S.பழனிமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக பட்டி மன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்கும் வண்ணம் தலைவர் கலைஞரின் புகழுக்கு காரணம் அரசியலா.? இலக்கியமா.? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார்.
இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தி.மு.கழக உறுப்பினர்கள்,மற்றும் பெண்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிஎம்பி லேன் வாய்க்காலுக்கு 'என்ஆர் ரெங்கராஜன் வாய்க்கால்' னு பேர் வைக்கலாமா இல்ல பேரூராட்சி எல்லையில் இருப்பதால் உங்க பேர்தான் வைக்கனுமான்னு சட்டுபுட்டுனு முடிவு பண்ணுங்க. காங்ஆ, திமுகாவா?
ReplyDeleteபெயர் சூட்டு விழாவ விமரிசையா, பெரிய்ய்யய்ய விழாவா எடுத்துருவோம் பாஸ்....
கடைசி போட்டோவுல இருக்குற இப்ராகிம் காக்கா லியோனிக்கு கை கொடுத்தாஹலா இல்லையா? கேட்டு சொல்லுங்க பாஸ்...
ReplyDeleteஇப்ராகிம் காக்காவும் கலந்து கொண்டார்கள்னு எழுதாதற்கு செல்லமாய் கண்டனம்.
வெளியூர் காரவய்ங்க போடுற கண்டகண்ட ஸ்டேடஸ்கெல்லாம் லைக் போடுறாய்ங்க, அசலூர்காரன் நான் போடுற ஸ்டேடஸ் ஒன்றுக்குகூட லைக்க மாட்றாய்ங்க. பஞ்சாயத்து தலைவர்ட்ட சொல்லி சங்கத்த கூட்ட சொல்லுங்க.
ReplyDeleteLeyone adirai varukai d.m.k. Mendum mendum puththuer petru ullathu
ReplyDelete