.

Pages

Wednesday, September 18, 2013

சவூதி ரியாத் அருகே உள்ள நீரூற்றில் குளித்து மகிழ படையெடுக்கும் அதிரையர் !

சவூதி ரியாத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒலியா என்ற ஊரில் அமைந்துள்ள மலையடிவாரத்தின் கீழே மிகப்பெரிய நீரூற்று ஒன்று காணப்படுகின்றது.

அயன் டிட் என்று அழைக்கப்படும் இந்த நீரூற்றில் குளித்து மகிழ்வதற்காக விடுமுறை தினங்களில் பெரும்பாலான அதிரையர் படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா தளமாக காட்சியளிக்கும் இந்த நீரூற்று அதிரையரை மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரையும் கவர்ந்துள்ளன.

அதிரை நியூஸிற்காக 'மணிச்சுடர்' சாகுல் ஹமீது









2 comments:

  1. ஆஹா !

    நம்மவர்களை காண்பதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. மணல் பிரதேசத்தில்
    மலையடிவார நீருற்றில் நீராடி
    நிலையில்லா இன்பத்தில் திளைத்திருக்கும்
    நண்பர்களை நான் கண்டேன்
    தாயகம் துறந்தாலும் தணியாத சேட்டை -
    தேடி செல்லும் இன்பத்தின் வேட்டை
    தினமும் நினைத்திடுவோம்
    அதிரையை போல அழகு பிரதேசம் எங்குண்டு
    ------------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.