நாய்களை பிடித்து கொல்வது என்பதை இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதால் மக்கள் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தெருவோரம் சுற்றித்திரியும் நோய் பிடித்த நாய்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு போன்ற ஜீவன்ங்களும் அதன் கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவந்து கருத்தடை செய்தால் நாய்களின் கடிக்கும் தன்மை குறைந்து விடும் என்பது பெரும்பாலான சமூக ஆர்வலகர்களின் கருத்தாக இருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகளையும், மருத்துவம் எடுத்துக்கொண்டுள்ள வயோதிகளையும் குறிவைத்து தாக்கின்ற நாய்களின் கொட்டத்தை அடக்க பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலன மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
திடு புடு ன்னு களத்தில எறங்கி வேலெ செஞ்சே நம்மூரு சேர்மனுக்கு பதவிக்கு வந்த 2 வருசத்திலேயே அசந்து போச்சாம். இன்னும் மூணு வருசம் எப்படி ஓட போவுதோ..... முடியலே!
ReplyDeleteஇப்பவெல்லாம் நம்ம ஊர்லே ஆடு மாட்டுக்கு பதிலா இந்த நாய் தான் கூட்டம் கூட்டமா சுத்துது. இதை யாரும் கண்டுக்கிர்ர மாதிரி தெரியல. புள்ளைங்க மட்டுமல்ல பெரியவங்கலும் தனியா போவ பெயப்புடுறாங்க.! இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?
ReplyDeleteசரியாய்ச் சொன்னீங்க... இந்த முறை ஊர் சென்றபோது ஒரு பசுமாட்டைக் கூட பார்க்கவில்லை (அல்லது கவனிக்கவில்லை)...
Deleteஇதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இப்பவெல்லாம் நம்ம ஊர்லே ஆடு மாட்டுக்கு பதிலா இந்த நாய் தான் கூட்டம் கூட்டமா சுத்துது. இதை யாரும் கண்டுக்கிர்ர மாதிரி தெரியல. புள்ளைங்க மட்டுமல்ல பெரியவங்கலும் தனியா போவ பெயப்புடுறாங்க.! இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?
ReplyDeleteநம்ம ஊர் கல்யாணத்தி்ர்க்கு சாப்பிடுவதுகக்கு ஆட்கள் வர்ரார்கலோ இல்லையோ நாய்கள் மட்டும்
ReplyDeleteகரைட்டா வந்துருது,