இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட [ தெற்கு ] தலைவர் S. அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, கண்டன உரையை தலைமை கழகப் பேச்சாளர் சமீம் அவர்கள் நிகழ்த்த, தஞ்சை மாவட்ட செயலாளர் S. அஹமது ஹாஜா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
உ.பி.யில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி வன்முறையாளர்களை ஒடுக்கி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றன.
இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மாவட்ட சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 50க்கு குறைவானவர்கள் பங்கேற்றால் உங்களுக்கு எப்படி நடாளுமன்ற தேர்தலில் சீட்டு தருவார்கள்? குறைவானவர்கள் கலந்துக்கொண்டால் அந்த போட்டேவை வெளியிடாமல் தவிர்க்கலாம்
ReplyDelete