Tuesday, February 25, 2014
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தீவிர நடவடிக்கை தேவை.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அப்படியே காவல் துறை கண்டுபிடித்தாலும் குற்றவாளி வெளியில் வர்றான் - என்னா இரண்டு பேருக்கும் (காக்கிகும் - பொறுக்கிக்கும் ) ஸ்பெஷல் டீல் உண்டு - நாம கண்டு பிடித்து தண்டனை கொடுத்தால் தான் உண்டு.
ReplyDeleteஇதேபோல் முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது இந்து அமைப்புகளும் அறிக்கைகள் வெளியிட்டால் அங்கெ சமத்துவம் வெளிப்படும்.
ReplyDelete.//இதேபோல் முஸ்லிம்கள் பாதிப்படையும் போது இந்து அமைப்புக்களும் நமக்காக குரல் கொடுத்தால் அங்கெ சமத்துவம் வெளிப்படும்// சகோதரத்தையும் சமத்துவத்தையும் பிறருக்கு எத்திவைபதற்க்கு நமக்கு "அல்லாஹ் " தந்த மாபெரும் நெஇமத் இதைக்கொண்டு அவர்களுக்கு சமத்துவம் வெளிப்படும் அருமையான கோரிக்கை மத நல்லிணக்கத்துடன், பாரபட்சமின்றி எல்லா மத சகோதரர்களுக்காக குரல் கொடுத்து இருக்கும் ம.ம.க மனித நேயத்துடன் செய்த நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDelete