இதுகுறித்து நமது துபாய் செய்தியாளர் அப்துல் ரஹ்மான் நம்மிடம் தொலைபேசியில் கூறியதாவது...
'கடும் பனிப்பொழிவால் அமீரகத்தில் புகை மண்டலங்கள் போல் காட்சியளிக்கின்றன. கட்டிடங்கள் பனியால் சூழ்ந்து காணப்படுகின்றன. எதிரே வருவோர் முகம் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து காணப்படுகிறது.
காலை பொழுதில் அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் மிதமான வேகத்திலேயே வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். பிராதான ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அவற்றை போலீசார் உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனர்' என்றார்
புகைப்படங்கள் : அப்துல் ரஹ்மான்
very coooooooooooooooooooool
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.