இதுகுறித்து இப்பகுதி மக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை வைத்தும் தொடங்கப் பட்ட பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மெயின் ரோட்டிலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரை பேரூராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆஸ்பத்திரிரோடு - பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக சேது சாலை செல்லும் பாதையில் உள்ள சாக்கடை புல்டோசர் மூலம் சீர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட பகுதிகளும் அகற்றப் பட்டு வருகின்றன.
Actually agreement was from GH to ECR. But work is starting from Savanna hotal to ECR. What is the reason? Please media, ask the EO and post it.
ReplyDeleteActually agreement was from GH to ECR. But work is starting from Savanna hotal to ECR. What is the reason? Please media, ask the EO and post it.
ReplyDeleteநாங்கள் இந்த திட்டத்திற்கான செயல்படுத்தி பல நாளச்சுனு அப்பொழுதே இஒ கூறினார் இந்த செய்தி தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்டது. ஆனால் ஒரு ஆனியும் அன்று செயல்படுத்தவில்லை எதற்சனமான உண்மை.
ReplyDeleteஇன்று அரசு மருத்துவமனையில் இருந்து என்று சொன்னால் பல மாதத்துக்கு முன்னே அங்கே எல்லாம் முடிஞ்சுறுச்சினு சொல்லுவார் இஒ.
At least started now !!!
ReplyDelete