.

Pages

Tuesday, July 28, 2015

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை சாக்கடை சீர் செய்யும் பணி தீவிரம்!

அதிரையின் பிரதான சாலைகளில்ன் ஒன்றான அரசு மருத்துவமனை - பழைய போஸ்ட் ஆபீஸ் வழியாக சேது சாலைக்குச் செல்லும் பாதையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சீர் செய்யப்படாமல் இருந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை வைத்தும் தொடங்கப் பட்ட பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மெயின் ரோட்டிலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரை பேரூராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆஸ்பத்திரிரோடு - பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக சேது சாலை செல்லும் பாதையில் உள்ள சாக்கடை புல்டோசர் மூலம் சீர் செய்யப்பட்டு  வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட பகுதிகளும் அகற்றப் பட்டு வருகின்றன.


4 comments:

  1. Actually agreement was from GH to ECR. But work is starting from Savanna hotal to ECR. What is the reason? Please media, ask the EO and post it.

    ReplyDelete
  2. Actually agreement was from GH to ECR. But work is starting from Savanna hotal to ECR. What is the reason? Please media, ask the EO and post it.

    ReplyDelete
  3. நாங்கள் இந்த திட்டத்திற்கான செயல்படுத்தி பல நாளச்சுனு அப்பொழுதே இஒ கூறினார் இந்த செய்தி தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்டது. ஆனால் ஒரு ஆனியும் அன்று செயல்படுத்தவில்லை எதற்சனமான உண்மை.

    இன்று அரசு மருத்துவமனையில் இருந்து என்று சொன்னால் பல மாதத்துக்கு முன்னே அங்கே எல்லாம் முடிஞ்சுறுச்சினு சொல்லுவார் இஒ.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.