.

Pages

Friday, July 17, 2015

இமாலய இஃப்தார் விருந்து !

ஆசியாவிலேயே மிகப்பெரிய இஃப்தார் விருந்தை ஸ்ரீ நகரின் தல் ஏரிக்கரையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சுமார் 1.6 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த விருந்தின் பதார்த்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் சார்ஜாவில் 1.3 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டிருந்த இஃப்தார் விருந்தே மிகப் பெரியதாக இருந்தது. சுமார் 3,500 பேர் ஸ்ரீ நகர் விருந்தில் கலந்துகொண்டார்கள். இஃப்தார் விருந்தில் பிரியாணி உணவு, பேரீச்சை, பழங்கள், பழச்சாறு வகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
 
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.