.

Pages

Tuesday, July 14, 2015

அதிரை சுற்றுவட்டார பகுதியில் திடீர் மின்தடையால் பொதுமக்கள் அவதி !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் திடீர் மின்தடையால் புனிதமிகு ரமலான் மாதத்தில் நோன்பில் இருந்து வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அன்றாட வர்த்தக பணிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரிய அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது...
மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 6.55 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியத்திற்குள் மின்இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.