கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி ஃபத்வா ஆன்லைன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று மஃரிபுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஈத் முபாரக்.
அதிரையில் சனிக்கிழமை கன்பார்ம்?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.