.

Pages

Monday, December 14, 2015

துபாயில் மின்னும் பூங்கா!

 
துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அழகிய மாதிரி வடிவமைப்புகளுடன் கூடிய துபாய் கார்டன் குளோ என்ற பளபளக்கும் பிரம்மாண்ட மின்னும் பூங்கா இம்மாதம் திறக்கப்பட உள்ளது. துபாயில் ஜபீல் பூங்காவில் சுமார் சுமார் 30 மில்லியன் செலவில் துபாய் கார்ட‌ன் குளோ என்ற பெயரில் கலைபொருட்கள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பல்வேறு கலைபொருட்கள் பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட காட்சியகம் திறக்கப்பட உள்ளது.

Image Credit:emirates 247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.