வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகமெங்கும் வெள்ளம் நிவாரணத்திற்காக நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக TNTJ அதிரை கிளை சார்பில் அதிரையின் முக்கிய பகுதிகளில் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. இன்று கடற்கரைத்தெரு குடியிருப்பு பகுதிகளில் TNTJ அதிரை கிளை நிர்வாகிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். நிதி திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக TNTJ அதிரை கிளை சார்பில் அதிரையின் முக்கிய பகுதிகளில் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. இன்று கடற்கரைத்தெரு குடியிருப்பு பகுதிகளில் TNTJ அதிரை கிளை நிர்வாகிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். நிதி திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.