திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது என
தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பிரதி திங்கள் கிழமை தோறும் நடைபெறும் பொது மக்கள் குறை தீர்;க்கும் நாள் கூட்டம் 04.03.2016 முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதால் மேற்படி கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரையில் நடைபெறாது என்ற விவரம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பிரதி திங்கள் கிழமை தோறும் நடைபெறும் பொது மக்கள் குறை தீர்;க்கும் நாள் கூட்டம் 04.03.2016 முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதால் மேற்படி கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரையில் நடைபெறாது என்ற விவரம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.