.

Pages

Monday, March 7, 2016

அதிரையில் திமுக சார்பில் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு !

திமுக சார்பில் தமிழக எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு விண்ணப்ப படிவங்கள் தமிழகமெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திமுக அதிரை பேரூர் சார்பில் அதிரையை சேர்ந்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், இஞ்சினியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 25 பேர்களிடம் கருத்து கேட்பு படிவம் வழங்கப்பட்டு அவர்களிடம் சிறந்த ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் அவர்களிடம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் கருத்து கேட்பு படிவத்தை வழங்கினார். அப்போது கவுன்சிலர் முஹம்மது சரீப், திமுக மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.