சவூதி ஜித்தாவில் மெப்கோ Muslim Educational Promotional Counsel சார்பில் பள்ளி குழந்தைகளிடேயே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கோடு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, களிவார்ப்பு போட்டிகள் நடந்தது.
இரு தினங்கள் நடந்த போட்டிகளில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். அய்டா தலைவர் ராஃபியா அஹமது, ஹாஜா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வரும் 13 ஆம் தேதி ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை குலாம் முகைதீன், இப்ராகிம் அலி, சாகுல், இஜாஸ் மற்றும் ஜாஹிர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இரு தினங்கள் நடந்த போட்டிகளில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். அய்டா தலைவர் ராஃபியா அஹமது, ஹாஜா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வரும் 13 ஆம் தேதி ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை குலாம் முகைதீன், இப்ராகிம் அலி, சாகுல், இஜாஸ் மற்றும் ஜாஹிர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.