ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பணத்தை பறிமாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 3 தினங்களாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி சில்லறை ரூபாய் பெற்று வருகின்றனர். இதற்காக தினமும் காலை 8 மணியிலிருந்து வரிசையில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.