அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம். காதர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஓ.எம் அப்துல் யஹ்யா, மர்ஹூம் எம். முகமது சித்திக், மர்ஹூம் ஏ.முகமது பாருக், ஜலிலா ஜுவல்லரி எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோரின் மைத்துனரும், எம். அய்யூப்கான், ஏ. நையூம் உசேன் ஆகியோரின் மாமனாருமாகிய மண்ணெண்ணெய் கடை பாருக் என்கிற முகமது பாருக் (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-01-2018) பகல் 12 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteமீரா சார்ஜா...... இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜுவூன்.
Deleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteதம்பிகளா பேசாதீங்க ...சப்த்தம்போடாதீங்க.. இப்படி தெருப்பஞ்சாயத்து நடக்கும் நேரத்தில் இவருடைய குரல் கனீராக ஒழிக்கும்., பஞ்சாயத்துன்னா அப்படியொரு அதிரவைக்கும் பஞ்சாயத்து செய்த நபர்களில் ஒருவர்.நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்ல என்ற சொல்லுக்கு இடமில்லை அப்படியொரு கட்டுக்கோப்பான தெரு என்றால் அதற்க்கு அடித்தளம் பஞ்சாயத்தின் தீர்ப்பு , எந்தத்தேவையாக இருக்கட்டும் நடையாக ஓடோடிவந்துவிடும் முதல்நபர் என்பதை காட்டிவிடுவார்., காலவேகத்தில் கால்நடைகட்டிப்போட்டாலும் அவ்வப்போது பள்ளிக்கும் வருவார்., எதுதான் நிரந்தரம்? அவர் இல்லை அவரின் நினைவலைகள் நம்மிடம்., மறுமைவாழ்வுக்காக அல்லாஹ்விடம் துவா செய்வோம்.