.

Pages

Tuesday, January 23, 2018

மரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)

அதிரை நியூஸ்: ஜன. 23
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம். காதர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஓ.எம் அப்துல் யஹ்யா, மர்ஹூம் எம். முகமது சித்திக், மர்ஹூம் ஏ.முகமது பாருக், ஜலிலா ஜுவல்லரி எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோரின் மைத்துனரும், எம். அய்யூப்கான், ஏ. நையூம் உசேன் ஆகியோரின் மாமனாருமாகிய மண்ணெண்ணெய் கடை பாருக் என்கிற முகமது பாருக் (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (23-01-2018) பகல் 12 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
    Replies
    1. மீரா சார்ஜா...... இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜுவூன்.

      Delete
  4. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    தம்பிகளா பேசாதீங்க ...சப்த்தம்போடாதீங்க.. இப்படி தெருப்பஞ்சாயத்து நடக்கும் நேரத்தில் இவருடைய குரல் கனீராக ஒழிக்கும்., பஞ்சாயத்துன்னா அப்படியொரு அதிரவைக்கும் பஞ்சாயத்து செய்த நபர்களில் ஒருவர்.நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்ல என்ற சொல்லுக்கு இடமில்லை அப்படியொரு கட்டுக்கோப்பான தெரு என்றால் அதற்க்கு அடித்தளம் பஞ்சாயத்தின் தீர்ப்பு , எந்தத்தேவையாக இருக்கட்டும் நடையாக ஓடோடிவந்துவிடும் முதல்நபர் என்பதை காட்டிவிடுவார்., காலவேகத்தில் கால்நடைகட்டிப்போட்டாலும் அவ்வப்போது பள்ளிக்கும் வருவார்., எதுதான் நிரந்தரம்? அவர் இல்லை அவரின் நினைவலைகள் நம்மிடம்., மறுமைவாழ்வுக்காக அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.