அதிராம்பட்டினம், மரியம் பள்ளித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ந முகம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது ஜக்கரியா அவர்களின் சகோதரரும், அஹமது கபீர் அவர்களின் தகப்பனாரும், அப்துல் காதர், தமீமுன் அன்சாரி, ஜஃபருல்லாஹ் ஆகியோரின் மாமனாரும், அப்துல் வஹாப் அவர்களின் மச்சானுமாகிய முகமது அபூபக்கர் (வயது 88) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-01-2018) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Inna lillahe wa Inna ilaihe rajioon
ReplyDelete