அதிரை நியூஸ்: ஜூன் 13
சவுதியில் நாளை வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை 29 நிறைவடைவதை தொடர்ந்து தனது நாட்டு மக்கள் அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை தேடும்படியும், நேரடியாக கண்ணால் அல்லது பைனாகுலர் மூலமாக பார்த்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள நிதீமன்றத்தில் தகுந்த சாட்சியங்களுடன் தெரிவிக்குமாறு சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் நாளை வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை 29 நிறைவடைவதை தொடர்ந்து தனது நாட்டு மக்கள் அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை தேடும்படியும், நேரடியாக கண்ணால் அல்லது பைனாகுலர் மூலமாக பார்த்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள நிதீமன்றத்தில் தகுந்த சாட்சியங்களுடன் தெரிவிக்குமாறு சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.