அதிரை நியூஸ்: ஜூன் 03
எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி வெள்ளியன்று நோன்பு பெருநாளாக இருக்க வாய்ப்பு என சவுதி, குவைத் நாடுகளின் வானியல் வல்லுனர்கள் கருத்து.
புனித ரமலான் மாதத்தின் நோன்பு தற்போது உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு பிறை பார்த்தலின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்களாக பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில் சவுதி மற்றும் குவைத் வானியல் வல்லுனர்கள் எதிர்வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் இவ்வருட ரமலான் 29 நாட்களுடன் பூர்த்தியாக 99.99 சதவிகிதம் வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
சவுதி வானியல் வல்லுனர்களான அப்துல்லா அல் மஸ்னாத் (பேராசிரியர், அல் கசீம் பல்கலைக்கழகம்), வானியல் அறிஞர் காலித் அல் ஸாக், ஜியாத் அல் ஜஹ்னானி மற்றும் குவைத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ஆதில் அல் சஆதூன் ஆகியோர் ஒத்த கருத்தையே தெரிவித்துள்ளனர். எனினும், பிறையை கண்ணால் பார்த்த பின்பே சவுதி, குவைத் உள்ளிட்ட அரபு நாட்டு அரசுகள் முறைப்படி பெருநாட்களை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி வெள்ளியன்று நோன்பு பெருநாளாக இருக்க வாய்ப்பு என சவுதி, குவைத் நாடுகளின் வானியல் வல்லுனர்கள் கருத்து.
புனித ரமலான் மாதத்தின் நோன்பு தற்போது உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு பிறை பார்த்தலின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்களாக பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில் சவுதி மற்றும் குவைத் வானியல் வல்லுனர்கள் எதிர்வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் இவ்வருட ரமலான் 29 நாட்களுடன் பூர்த்தியாக 99.99 சதவிகிதம் வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
சவுதி வானியல் வல்லுனர்களான அப்துல்லா அல் மஸ்னாத் (பேராசிரியர், அல் கசீம் பல்கலைக்கழகம்), வானியல் அறிஞர் காலித் அல் ஸாக், ஜியாத் அல் ஜஹ்னானி மற்றும் குவைத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ஆதில் அல் சஆதூன் ஆகியோர் ஒத்த கருத்தையே தெரிவித்துள்ளனர். எனினும், பிறையை கண்ணால் பார்த்த பின்பே சவுதி, குவைத் உள்ளிட்ட அரபு நாட்டு அரசுகள் முறைப்படி பெருநாட்களை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.