அதிரை நியூஸ்: ஜூன் 13
அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களை அது விதிக்கப்பட்ட 30 தினங்களுக்குள் செலுத்தினால் 25% அபராதத் தொகையில் தள்ளுபடி செய்யப்படும் என அபுதாபி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இப்புதிய நடைமுறை எதிர்வரும் ஷவ்வால் பிறை 1 ஈகைப் பெருநாள் தினம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக அபுதாபியில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட அபராதங்களை 15 தினங்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி என்றிருந்ததையே 30 நாட்களாக நீட்டித்து வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களை அது விதிக்கப்பட்ட 30 தினங்களுக்குள் செலுத்தினால் 25% அபராதத் தொகையில் தள்ளுபடி செய்யப்படும் என அபுதாபி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இப்புதிய நடைமுறை எதிர்வரும் ஷவ்வால் பிறை 1 ஈகைப் பெருநாள் தினம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக அபுதாபியில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட அபராதங்களை 15 தினங்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி என்றிருந்ததையே 30 நாட்களாக நீட்டித்து வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.