அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ சித்திக் முகமது அவர்களின் மகளும், ஜமால் முகமது அவர்களின் மனைவியும், செய்யது முகமது புஹாரி, நூருல் அமீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரெஜாக், முகமது தமீம், யூசுப் ஆகியோரின் தாயாரும், காதர் தம்பி அவர்களின் மாமியாருமாகிய ஜெய்னம்பு அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-06-2018) இரவு 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete