அதிரை நியூஸ்: ஜூன் 05
புனித மக்காவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை சரிப்படுத்த சிறப்பு ஹெலிகாப்டர் பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் புனித ரமலான் மாதம் முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு பணியிலும், மனிதாபிமானம் மற்றும் அவசரகால உதவிகளிலும், சாலை போக்குவரத்தை சரிசெய்வதற்கும், அரசுத்துறைகள் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஹெலிகாப்டர்களில் அதிநவீன கண்காணிப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனித மக்காவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை சரிப்படுத்த சிறப்பு ஹெலிகாப்டர் பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் புனித ரமலான் மாதம் முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு பணியிலும், மனிதாபிமானம் மற்றும் அவசரகால உதவிகளிலும், சாலை போக்குவரத்தை சரிசெய்வதற்கும், அரசுத்துறைகள் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஹெலிகாப்டர்களில் அதிநவீன கண்காணிப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.