.

Pages

Thursday, June 14, 2018

அதிரையில் 'ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி' சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 14
பட்டுக்கோட்டை ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி, ஐ.ஏ.எஸ் /  ஐ.பி.எஸ் /  டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் சார்பில், அனைத்து சமயத்தவர் பங்கேற்ற 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரையும், பட்டுக்கோட்டை ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி இயக்குநர் டாக்டர் எஸ். முகம்மது அஸ்லம் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.