அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'பப்பரிசி' செ.மு அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், கா. முகமது பாருக் அவர்களின் மருமகனும், அப்துல் ஜலீல், சாதிக் பாட்சா ஆகியோரின் சகோதரரும், முகமது ஜாபிர் அவர்களின் தகப்பனாரும், ஒரத்தநாடு சாதிக் பாட்சா அவர்களின் மாமனாருமாகிய 'பப்பரிசி' அப்துல் அஜீஸ் (வயது 55) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-02-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி راجي عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete