அதிராம்பட்டினம், சி.எம்.பி லேனைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு.அ அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் க.மு சேக் முகமது அவர்களின் மருமகனும், எஸ்.எம்.ஏ ஜெஹபர், அகமது அன்வர் ஆகியோரின் சகோதரரும், ஷிகாபுதீன், நஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், அபுசாலீஹ், அப்துல் அஜீஸ், முகமது சலீம் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி ஏ.எம் சம்சுதீன் அவர்கள் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-02-2020) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteإِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅல்லாஹ் மஃபிர்லகு வர்ஹம்ஹு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete