அதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், எம்.எம்.எஸ் சகாபுதீன் அவர்களின் மனைவியும், அப்துல் நாசர், சாகுல் ஹமீது, ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும், எம்.எம்.எஸ் அகமது ஜமால், எம்.எம்.எஸ் செய்யது முகமது புஹாரி, எம்.எம்.எஸ் புர்கானுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய அஜ்மல் பனிஷா (வயது 55) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (31-03-2020) காலை 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன். அல்லாஹ் பாவத்தை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற உயரிய சொர்க்கத்தை கிருபை செய்வயாக ஆமீன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete