.

Pages

Monday, March 16, 2020

மரண அறிவிப்பு ~ அஸ்ரப் அலி (வயது 60)

அதிரை நியூஸ்: மார்ச் 16
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹூம் யாகூப் ஹசன் அவர்களின் மருமகனும், முகமது மிரா சாஹிப், பெளஸி ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகமது, ஜெய்னுல் ஹுசைன், நிஃஹ்மத்துல்லா, முகமது சுஹைப் ஆகியோரின் சகோதரருமாகிய அஸ்ரப் அலி (வயது 60) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (16-03-2020) இரவு 8.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி را جي عون அன்னாரின் மரணத்தை வல்ல நாயன் பொருந்தி , மேலும் அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்திற்கு صب رون جمي لون என்னும் பொருமையை நிறை வேற்றி , மேலும் அன்னாருக்கு " ஜன்னத் " துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சொற்க வாசலை திறந்து வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் !

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. innalilahi wa ennaelihi rageoon

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.