.

Pages

Sunday, March 1, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுக்கூரில் உரிமை மீட்பு பேரணி (படங்கள்)

மதுக்கூர், மார்ச் 01
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 15-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், தமுமுக, மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட பேச்சளார் வழக்குரைஞர் ராஜ் முஹம்மது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, பெண்கள், குழந்தைகள் உட்பட  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டனப் பேரணி நடைபெற்றது. மதுக்கூர் புதுத்தெருவில் தொடங்கிய  பேரணி மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் 15 வது நாளாக நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.