கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிவிப்பை ஏற்று, அதிராம்பட்டினம், புதுனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் ஜும்மா தொழுகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20-03-2020) வெள்ளிக்கிழமை குத்பா உரை பகல் 1 மணிக்கு தொடங்கி, ஜும்மா தொழுகை 1:20 க்குள் நிறைவடையும். தமிழ் பயான் நடைபெறாது.
எனவே, தொழுகையாளிகள் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு பகல் 12 :50 மணிக்கு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு வருமாறும், முன் பின் சுன்னத் தொழுகைகளை தங்களது வீடுகளில் தொழுது கொள்ளுமாறு, புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Also we can take musallah (prayer mat) from our home and use over the mosque carpet and wash our private prayer mat after every Jummah with usual detergent by hand or washing machine.
ReplyDelete