.

Pages

Monday, March 2, 2020

அதிராம்பட்டினம் சமூக ஆர்வலருக்கு சேவை விருது!

அதிராம்பட்டினம், மார்ச் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நிஜாமுதீன். சமூக ஆர்வலரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சமூக சேவைகளையும், பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். மேலும், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி அன்றாட நிகழ்வுகளை இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று  சமூகப் பணிகள் ஆற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இவரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ், அதிரை நியூஸ் இணையதள ஊடக ஆசிரியர் சேக்கனா எம். நிஜாமுதீனுக்கு சேவை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
 

1 comment:

  1. இன்னும் பல சமூக பணிகளில் ஈடுபட்டு மக்கள் நலப்பணிகள் சிறப்பாக செய்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.