இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் பயின்றுவருகின்றனர்.
மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி வருகின்ற 05-05-13 அன்று நடைபெறும். தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மார்க்கக்கல்வியை பயிற்றுவிப்பதுடன் நல்லொழுக்கத்தையும் இம்மாணவ மாணவியருக்கு பயிற்றுவிக்கும் உங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தருவான்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் தொடரட்டும் இந்த கோடைகால பயிற்சி முகாம் !
இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் இந்த கோடைகால பயிற்சி முகாம்
ReplyDelete