1. ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
2. ஆங்கிலத்துறை சார்பில் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடப்பட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் ஆங்கிலத்துறை பேராசிரியை திருமதி MA. தஸ்லீமா அவர்கள்.
3. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் AM. உதுமான் முகைதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவி முனைவர் R. கலாமணி அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
5. ஆங்கிலப் பிரிவைச் சார்ந்த கல்லூரியின் மாணவ மாணவியர் பல்வேறு தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.
6. நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் முனைவர் M. சிக்கந்தர் பாஷா அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.
7. நிகழ்ச்சிகள் அனைத்தும் உதவி பேராசிரியை E. பிளோமினா அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ReplyDelete