அரசின் மானிய விலை அரிசியைப் பெறுவதற்காக இதற்குரிய பணிகளை வருடம்தோறும் முன்னின்று கவனித்து வரும் பிலால் நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் அவர்களால் அதிரையில் உள்ள மொத்தம் 31 பள்ளிவாசல்களுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த கடந்த [ 06-07-2013 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்களால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விண்ணபிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு 251. 990 டன் அரிசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அதிரையைச் சார்ந்த பள்ளிவாசல்களுக்கு மட்டும் 30,580 கிலோ அரிசி ஆகும்.
மானிய விலை அரிசியை பெற்றுள்ள அதிரை பள்ளிவாசல்களின் பட்டியல் :
அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் நாமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeletegood news for ramadhan.
ReplyDeletethanks.ahirai news.