.

Pages

Wednesday, July 10, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள் !



அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

முதல் அறிவிப்பு :
இந்த வருடத்திய ரமலான் நோன்பு வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக ரமலான் மாத பெண்கள் தொடர் பயான் மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் எப்போதும் நடைபெறும் வீட்டில் பகல்  11 மணி முதல் 12  மணி வரையில் நடைபெரும் என்றும்,

இரண்டாவது அறிவிப்பு :
UAE வாழ் அதிரை சகோதரர்களின் கவனத்திற்கு, இந்த வருடத்திய (2013) ஃபித்ரா மற்றும் சதக்காவை அளிப்பதற்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

DEIRA
1. சாகுல்ஹமீது--------0505063755
2. நசீர் அகமது   --------0559081550
3. நெய்னா முஹம்மது ----0553907189
4. சாதிக் ------0557428381
5. நெய்னா (மக்தும்)-----0507397093
                     
ABUDHABI
1. ஜாகிர் ----------0554492722    முசாஃபா
2. சகாபுதீன் ------0558343582    முசாஃபா
3. இல்யாஸ் ------0559925248    சிட்டி
4. ஜபுருல்லாஹ் ----0507510584  சிட்டி
           
HORLANZ
1. தமீம் ------0507429180

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.