வங்கிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இதற்காக ஒவ்வொரு வங்கியும் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளை மதிப்பிடு செய்து அதன் தரத்தை அறிய ஊழியர் ஒருவரை நியமனம் செய்துருக்கும். இவர்களுக்கு ஊதியமாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகள் வழங்குகின்றன.
இவ்வாறு பெறப்படும் தொகை நிர்ணயித்த தொகையை வீட கூடுதலாக வசூலிப்பதாக கூறி நமதூர் A.J நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது சுல்தான் அவர்கள், பொதுமக்களின் கையொப்பமுடன் வங்கியின் தலைமையகத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். வங்கிகளில் ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து அவ்வவ்போது வங்கிகளின் தலைமையகத்துக்கும், மண்டல பொறுப்பாளர்களுக்கும் இவர் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் புகார் குறித்து அறிந்துகொள்ள வங்கியை தொடர்பு கொள்ளும் நமது முயற்சி பலனளிக்கவில்லை.
திருச்சியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு இதன் நகலை அனுப்பனும். E-மெயில் கூட அனுப்பலாம்
ReplyDeleteASSISTANT GENERAL MANAGER
CANARA BANK, CIRCLE OFFICE
CITY TOWERS, NO. 1,
ROYAL ROAD
CONTONMENT,
TRICHY- 620 001
PH: 0431- 2460090
FAX: 0431- 2410420
M: 09443261935
E-MAIL: pannerselvamm@canarabank.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
தர்ணா போராட்டம் நடத்தப்படனும் அப்பத்தான் அதிகாரிகள் இந்த முறைகேட்டை கேட்பார்கள், பொது மக்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கணும்.
ReplyDeleteblrlegal@canarabank.com,
ReplyDeletejollykuriakose@canarabank.com,
blrco@canarabank.com,
iyergs@canarabank.com,
blrrlegal@canarabank.com,
gshoolikatti@canarabank.com,
blrrdgmsect@canarabank.com,
ravindrabhandary@canarabank.com,
mipdcobhi@canarabank.com,
bjreddy@canarabank.com,
rlcochd@canarabank.com,
subodh_kumar@canarabank.com