.

Pages

Thursday, February 6, 2014

திமுக இளைஞர் அணியின் சார்பில் அதிரையில் துண்டு பிரசுரம் விநியோகம் !

இளைஞர் அணி சார்பில் திருச்சியில் நடைபெறும் திமுக 10 வது மாநில மாநாட்டையொட்டி  திமுக ஆட்சியில் நடந்த தொலைநோக்கு சாதனைகள் அதிமுக அரசில் நிலவும் அவலங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியம் தலைமை ஏற்க, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோவை தம்பி,  நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் H. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர துணைச்செயலாளர்கள் A.M.Y. அன்சர்கான், மாவட்ட பிரதிநிதிகள் மீராஷா, இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது செரிப், பசுலுக்கான், M. நெய்னா முகம்மது, நகர இளைஞர் அணி அமைப்பாளர் நியாஸ் அஹமது உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.








4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. http://www.aamaadmiparty.org/page/expose-of-2g-spectrum-scam

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்ம ஊருக்கு பத்து கோடி ரூபாய் தந்தால் தான் வேலை செய்வோம்னு திமுககாரவுகல்லாம் போராடுங்கப்பா.

    ReplyDelete
  3. Ithil cherman pair idampiravillai aslam

    ReplyDelete
  4. Ithil cherman pair idampiravillai aslam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.