இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.
Adirai paiththulmal paneserakka ullam kulera vaththukenrean. Nervakekal anaivarukkum nanre..nanre
ReplyDeleteஇது மிக மிக தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது, முன்னறே ரஹ்மானியா பள்ளி, கடற்கரை பள்ளி, மற்றும் ஹனீப் பள்ளி ஆகிய பள்ளிகளில் வந்தாயிற்று நல்லுள்ளம் படைத்தவர்கள் மறைமுகமாக கொடுத்துள்ளனர என்பது குறிப்பிடதக்கது
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.