அதிராம்பட்டினம், ஜன-26
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதிராம்பட்டினம் பைத்துல்மால் அலுவலகத்தில் இந்தியாவின் 68 வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
நிகழ்ச்சியை அதிரை பைத்துல்மால் துணை பொருளாளர் அப்துல் மாலிக் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். விழாவிற்கு அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். அதிரை பைத்துல்மால் துணை செயலர் எஸ். அப்துல் ஜலீல் வரவேற்றார். குடியரசு தின உரையை கே.கே ஹாஜா நஜ்முதீன் வழங்கினார். முடிவில் பொருளாளர்ஓ.கே.எம் சிபகதுல்லாஹ் நன்றி கூறினார்.
இவ்விழாவில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதிராம்பட்டினம் பைத்துல்மால் அலுவலகத்தில் இந்தியாவின் 68 வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
நிகழ்ச்சியை அதிரை பைத்துல்மால் துணை பொருளாளர் அப்துல் மாலிக் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். விழாவிற்கு அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். அதிரை பைத்துல்மால் துணை செயலர் எஸ். அப்துல் ஜலீல் வரவேற்றார். குடியரசு தின உரையை கே.கே ஹாஜா நஜ்முதீன் வழங்கினார். முடிவில் பொருளாளர்ஓ.கே.எம் சிபகதுல்லாஹ் நன்றி கூறினார்.
இவ்விழாவில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.