.

Pages

Sunday, January 29, 2017

பி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு !

அதிராம்பட்டினம், ஜன-29
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI ) அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று (29.01.2017) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் இலியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் தலைவராக அதிராம்பட்டினம் ஏ. ஹாஜாஅலாவுதீன், மாவட்ட செயலாளராக முத்துபேட்டை எம். மர்சூக் அஹமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.