தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் 26-01-2017 வியாழன்கிழமை நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 26-01-2017 வியாழன்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் தொடர்பாக ஊராட்சிகளில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
பொருள் 1: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
பொருள் 2: திட்ட அறிக்கை,
பொருள் 3: சுகாதாரம்
பொருள் 4: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,
பொருள் 5: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் II
பொருள் 6: அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம்
பொருள் 7: தாய் திட்டம் 2016-17
பொருள் 8: ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்
பொருள் 9: மகளிர் திட்டம்;
பொருள் 10: புது வாழ்வு திட்டம்;
பொருள் 11: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
பொருள் 12: பொது விநியோகத் திட்டம்
பொருள் 13: 12வது திட்டக் காலம் - பாரத பிரதமரின் 15 வருட விஷன் அறிக்கை தயாரித்தல்
பொருள் 14: அனைவருக்கும் கல்வி இயக்கம்;
பொருள் 15: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமாpப்பு
பொருள் 16: பள்ளி சத்துணவு மையங்களின் வரவு செலவு கணக்குகள்
பொருள் 17: கிராம ஊராட்சியின் 2015-16 ம் ஆண்டு தணிக்கை அறிக்கை
பொருள் 18: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும். சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி பணியினை நிறைவேற்றுவது குறித்தும். கிராமத்தை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்தும். தங்களது ஊராட்சி சொத்துகளை பேணி பாதுகாக்கவும். பொது நோக்கில் புதிய சாலைப் பணிகளை தேர்வு செய்திடவும். கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை விரயம் செய்யாமல் பாதுகாத்து பயன்படுத்தவும். தங்களது ஆலோசனைகளை வழங்கி கிராம வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26-01-2017 வியாழன்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் தொடர்பாக ஊராட்சிகளில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
பொருள் 1: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
பொருள் 2: திட்ட அறிக்கை,
பொருள் 3: சுகாதாரம்
பொருள் 4: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,
பொருள் 5: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் II
பொருள் 6: அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம்
பொருள் 7: தாய் திட்டம் 2016-17
பொருள் 8: ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்
பொருள் 9: மகளிர் திட்டம்;
பொருள் 10: புது வாழ்வு திட்டம்;
பொருள் 11: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
பொருள் 12: பொது விநியோகத் திட்டம்
பொருள் 13: 12வது திட்டக் காலம் - பாரத பிரதமரின் 15 வருட விஷன் அறிக்கை தயாரித்தல்
பொருள் 14: அனைவருக்கும் கல்வி இயக்கம்;
பொருள் 15: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமாpப்பு
பொருள் 16: பள்ளி சத்துணவு மையங்களின் வரவு செலவு கணக்குகள்
பொருள் 17: கிராம ஊராட்சியின் 2015-16 ம் ஆண்டு தணிக்கை அறிக்கை
பொருள் 18: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும். சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி பணியினை நிறைவேற்றுவது குறித்தும். கிராமத்தை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்தும். தங்களது ஊராட்சி சொத்துகளை பேணி பாதுகாக்கவும். பொது நோக்கில் புதிய சாலைப் பணிகளை தேர்வு செய்திடவும். கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை விரயம் செய்யாமல் பாதுகாத்து பயன்படுத்தவும். தங்களது ஆலோசனைகளை வழங்கி கிராம வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.