சவுதியில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்கி கொண்டுள்ள அதேவேளையில் அதன் அண்டை நாடான குவைத்தில் H5N8 என்ற புதிய வகை தொற்று வைரஸ் வாத்துக்கள், வான்கோழிகள் போன்ற பறவையினங்களை தாக்கி வருவதாக மிருகங்களுக்கான உலக சுகாதார அமைப்பு (World Organisation for Animal Health - OIE) தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 144 பறவைகள் 'அல் ஜராஹ்' (Al Jarah) பிரதேசத்தில் இறந்துள்ளதாகவும், மனிதர்களை பாதித்த செய்தியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஐரோப்பியா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்த சுமார் 40 உலக நாடுகளில் பலவகையான பறவை காய்ச்சல் வைரஸ்கள் (Different strains of bird flu) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சீனாவில் மட்டுமே ஒருவர் பறவை காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
Source: Arab Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.