.

Pages

Thursday, January 26, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழா !

அதிராம்பட்டினம், ஜன-26
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் இன்று 26.01.2017 வியாழக்கிழமை குடியரசு விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்திரனாக நெய்வேலி அணல்மின் நிலைய கட்டுமான பிரிவின் துணை மேளாலர் கே. துரைக்கண்ணு மற்றும் உள்ளுர் பிறமுகர் நாகா கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். குடியரசு தினத்தில் பெருமைகளை விளக்கும் விதமாக ஆடல், பாடல் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. பள்ளியில் பயிலும்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதல் வழங்கப்பட்டன.

விழாவிற்கான  ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஆர்.ஈஸ்வரன், மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் ஆகியோர் செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.