அதிரை நியூஸ்: ஜன-28
புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற கிரேன் விபத்தால் சுமார் 109 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 209 பேர் காயமடையவும் செய்தனர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இவர்களில் 6 பேர் சவுதியர், 2 பாகிஸ்தானியர், எஞ்சியவர்கள் கனடா, ஜோர்டான், பலஸ்தீன், இமராத், எகிப்து மற்றும் பிலிப்பைன் என தலா நாட்டுக்கு ஒருவர். இவர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த 2016 ஆகஸ்ட் 26 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் வழக்கில், பணியில் அலட்சியம் காரணமாக மரணம் சம்பவித்தல், பொது சொத்துக்களை நாசப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென மறுத்து 13 பேர் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் 13 பேர் என பட்டியல் சுருங்கியது ஏன் எனத் தெரியவில்லை. மேலும், அரசுத்தரப்பு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற கிரேன் விபத்தால் சுமார் 109 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 209 பேர் காயமடையவும் செய்தனர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இவர்களில் 6 பேர் சவுதியர், 2 பாகிஸ்தானியர், எஞ்சியவர்கள் கனடா, ஜோர்டான், பலஸ்தீன், இமராத், எகிப்து மற்றும் பிலிப்பைன் என தலா நாட்டுக்கு ஒருவர். இவர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த 2016 ஆகஸ்ட் 26 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் வழக்கில், பணியில் அலட்சியம் காரணமாக மரணம் சம்பவித்தல், பொது சொத்துக்களை நாசப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென மறுத்து 13 பேர் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் 13 பேர் என பட்டியல் சுருங்கியது ஏன் எனத் தெரியவில்லை. மேலும், அரசுத்தரப்பு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.