அதிராம்பட்டினம், ஜன-26
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் சார்பில் இந்திய குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்ட்டன.
நிகழ்ச்சியில் தமாகா அதிரை நகரத் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர் ஹாஜி எம்.எம்.எஸ் முஹம்மது யூசுப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா, கட்சி நிர்வாகிகள் எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் ரபி அஹமது, எம்எம்எஸ் இக்பால், இளைஞர் அணி நிர்வாகி இதயதுல்லா, கண்ணன், வீரப்பன், புஹாரி, சகாதேவன், பகுருதீன், சகாபுதீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் சார்பில் இந்திய குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்ட்டன.
நிகழ்ச்சியில் தமாகா அதிரை நகரத் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர் ஹாஜி எம்.எம்.எஸ் முஹம்மது யூசுப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா, கட்சி நிர்வாகிகள் எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் ரபி அஹமது, எம்எம்எஸ் இக்பால், இளைஞர் அணி நிர்வாகி இதயதுல்லா, கண்ணன், வீரப்பன், புஹாரி, சகாதேவன், பகுருதீன், சகாபுதீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.