அதிரை நியூஸ்: ஜன-23
குவைத், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல் மக்வா (Al Maqwa) எண்ணெய் வயலில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் குவைத் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
குவைத் தினமும் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் 6 வது பெரிய எண்ணெய் வள நாடாக திகழ்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து தீ பற்றி எரிந்தது மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அல் அஹ்மதியா எண்ணெய் வயலிலும் எண்ணெய் கசிவு விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
குவைத், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல் மக்வா (Al Maqwa) எண்ணெய் வயலில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் குவைத் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
குவைத் தினமும் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் 6 வது பெரிய எண்ணெய் வள நாடாக திகழ்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து தீ பற்றி எரிந்தது மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அல் அஹ்மதியா எண்ணெய் வயலிலும் எண்ணெய் கசிவு விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.