அதிரை நியூஸ்: ஜன-28
சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவிதிக்க முடிவு செய்துள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகின என்றாலும் சவுதி நிதியமைச்சகம் இச்செய்தியை மறுத்திருந்தது.
இந்நிலையில், சவூதி அரசுக்கு ஆலோசணை தருவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயரிய ஆலோசணை சபையான 'சூரா கவுன்சில்' உறுப்பினர்களும் இத்திட்டத்தை எதிர்த்துள்ளனர். இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியாக சவூதிக்கு ஒரு பயனும் ஏற்படாது என்றும், சட்டவிரோத பணபரிமாற்றத்தையே இது ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவிதிக்க முடிவு செய்துள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகின என்றாலும் சவுதி நிதியமைச்சகம் இச்செய்தியை மறுத்திருந்தது.
இந்நிலையில், சவூதி அரசுக்கு ஆலோசணை தருவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயரிய ஆலோசணை சபையான 'சூரா கவுன்சில்' உறுப்பினர்களும் இத்திட்டத்தை எதிர்த்துள்ளனர். இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியாக சவூதிக்கு ஒரு பயனும் ஏற்படாது என்றும், சட்டவிரோத பணபரிமாற்றத்தையே இது ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.