அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக ரெயின்போ சலூன் கடை நேற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் செல்வம் கூறுகையில்; கடந்த பல வருடங்களாக துபாயில் சலூன் கடையில் பணியாற்றி வந்தேன். தாயகத்தில் சொந்த கடை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. இங்கு நவீன உபகரணங்களைக் கொண்டு ஹேர் கட்டிங், ஹேர் கலரிங், ஹேர் ஸ்ரைட்னிங், பேஸ் மசாஜ், பேஸ் வாஷ், பேசியல், பேஸ் பிளிச்சிங், ஆயில் மசாஜ், பேபி கட்டிங் உள்ளிட்டவை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் செய்து தரப்படும். மேலும் மணமகன் அலங்காரம் குறித்த நேர்த்தில் செய்து தரப்படும். மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
Congrats Mr.selvam
ReplyDelete